எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday 28 August 2013
தொலைந்திடும் துயரம் பின்னே!
மனம் வாடியிருந்த மங்கை
மனதிற்குள் பூத்த கங்கை
துணையென்ற என்னை நாட
துணிவற்ற அவளின் அங்கை.
கண்மசி கரைந்த குவளை
கவிதையை இழந்த செவலை
மனதினிற் கினிய உறவை
மறக்கவே இயலா அரிவை.
எழுந்திடு எந்தன் கண்ணே
எல்லாம் சரியாகும் பெண்ணே,
தொழுது நான் வருவேன் முன்னே,
தொலைந்திடும் துயரம் பின்னே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment