Monday 5 August 2013

பற்று

















தொற்றுங்கால் தொற்றி
பற்றாத வினைகளிடை
பற்றிய நோய் பாசமதை
விற்றேனும் களைவாய்.

கற்றவைகள் விட்டொழித்து
மற்றவைகள் சுட்டெரித்து
உற்றவனாம் உற்சவனை
உணர்ந்தே நீ மகிழாய்!

No comments:

Post a Comment