Monday 26 August 2013

ஓருடையில்

நீர் சுழித்த நிலத்தில்
முகம் சுழிக்காமல்
தலை கிழித்து 
ஒழுகும் நீரை
வழித்தோழித்து
உடை பிழிந்து மாற்ற
வழியின்றி
ஓருடையில் நாள் முழுக்க
தலை சுமந்த சட்டியினைக்
குடையாக்கி
வாழும்
உன்னதர்கள்!

No comments:

Post a Comment