எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 20 August 2013
விதையடி
கண்மணியே! உன்
கண்களிலே ஏன் ஓர் ஏக்கம்?
எதிர்காலம் உனதென்று உறுதி கொள்!
எதிர்ப்பெல்லாம் தூசியென துணிவு கொள்!
ஒரு நாள் இவ்வுலகெல்லாம் உரைத்திடுமே
உனைப்போல யாருமிங்கு இல்லையென!
விழிப்போடு வாழ்ந்திடு நீ விதையடி! உன்
வருங்காலம் பலபேர்க்கு சவுக்கடி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment