Tuesday 20 August 2013

விதையடி



கண்மணியே! உன்

கண்களிலே ஏன் ஓர் ஏக்கம்?
எதிர்காலம் உனதென்று உறுதி கொள்!
எதிர்ப்பெல்லாம் தூசியென துணிவு கொள்!
ஒரு நாள் இவ்வுலகெல்லாம் உரைத்திடுமே
உனைப்போல யாருமிங்கு இல்லையென!
விழிப்போடு வாழ்ந்திடு நீ விதையடி! உன்
வருங்காலம் பலபேர்க்கு சவுக்கடி!

No comments:

Post a Comment