Thursday 29 August 2013

நிலாப் பெண்




தாமரை தடாகத்தினுள்
ஓடி ஒளிந்தனள்
நிலவுப்பெண்,
என்னவளின்
கண்ணொளியின் 
தீரம் கண்டு
நாணி...!

No comments:

Post a Comment