எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 13 August 2013
ஒட்டிக் கொண்டாய்
காதல் வழியு தென்றேன்,
கண்கள் மறைத்து நின்றாய்,
கன்னம் பளிங்கு என்றேன்,
குழிவை அமைத்துக் கொண்டாய்,
உதட்டின் சுவையைச் சொன்னேன்,
உடனே சுழித்துக் கொண்டாய்,
எல்லாம் அழகு என்றேன்,
எங்கோ மறைந்து கொண்டாய்,
உன் உள்ளம் எனது என்றேன்,
உடனே ஒட்டி கொண்டாய்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment