எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday 30 September 2015
பாசுரங்கள் எழுத
மொழிகளும் சொல்ல மறந்ததை
விழிகளில் சொல்லிச் சென்றாள்
ஆழ்கடல் துள்ளும் மீனாய்
அபிநயம் செய்து நின்றாள்
கவிதைகள் புனைகவென்று
கண்களைத் திறந்து வைத்தாள்
ஆயிரம் பாசுரங்கள்
எழுதிட தன்னை ஈந்தாள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment