Wednesday 30 September 2015

பாசுரங்கள் எழுத

மொழிகளும் சொல்ல மறந்ததை
விழிகளில் சொல்லிச் சென்றாள்
ஆழ்கடல் துள்ளும் மீனாய்
அபிநயம் செய்து நின்றாள்

கவிதைகள் புனைகவென்று
கண்களைத் திறந்து வைத்தாள்
ஆயிரம் பாசுரங்கள்
எழுதிட தன்னை ஈந்தாள்!

No comments:

Post a Comment