Monday 28 September 2015

வாசமும் நேசமும்


நீ விட்டுச் சென்றிருந்த வாசமும்
நான் பெற்றுக்கொண்ட நேசமும்
மழை நின்ற பின்னும்
மனதில் நிலை கொண்டே இருக்கின்றன

No comments:

Post a Comment