Thursday 10 September 2015

குளுமை


கொட்டிச் சென்றது மழை
குளிர்ந்திருந்தது காற்று
நனைந்திருந்தது நிலம்
முள்தாங்கிய மழைத்துளி
மடி மேல் விழ
தாங்கிய நீர்முற்றம்
சிலுப்பியதென் நினைவுகளில்
அவள் குளித்து சுழற்றிய

கூந்தலின் குளுமையை...!

No comments:

Post a Comment