Friday 18 September 2015

இயல்பு



இயல்பாய் இருக்கச் சொல்லி
எச்சரிக்கிறாய்.
நானும் எத்தனையோ
முயற்சிகளுடன்
எத்தனிக்கிறேன்.
நான் இயல்பை
இழந்தது
உன்னால்தானே என
அறியாமலே!

No comments:

Post a Comment