எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday 18 September 2015
என்றென்றும்
பொன்னொளி
படர்ந்திடும்
பொழுதில்
வெண்பனி
மேகம்
கலைந்திருக்க
ஆயிரம்
மொட்டுக்களின்
நடுவே
உன்
அழகிய
புன்னகை
பூத்திருக்க
சிந்தனை
யெங்கும்
வியாபித்த
செந்தமிழாக
நீயென்னுள்
என்றென்றும்
....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment