Friday 18 September 2015

என்றென்றும்




பொன்னொளி படர்ந்திடும் பொழுதில்
வெண்பனி மேகம் கலைந்திருக்க
ஆயிரம் மொட்டுக்களின் நடுவே
உன் அழகிய புன்னகை பூத்திருக்க
சிந்தனை யெங்கும் வியாபித்த
செந்தமிழாக நீயென்னுள் என்றென்றும்....!

No comments:

Post a Comment