Thursday 10 September 2015

யாசிப்பு





யாசித்துப் பெறுவது
அன்பாகாதெனினும்
உன்னிடம் நேசத்தைத் தாவென
வாதிக்கிறேன்

உயிர் சுவாசம் நீயானதால்...

No comments:

Post a Comment