எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday, 24 October 2013
உறக்கம்
விழித்திருக்கும் பொழுதுகளிலும்
மனம் விழித்திருக்க மறுக்கிறது.
உன் நினைவுகளின் சுமைகளை
உள்பொதிந்து
உயிருடன் கலந்து
என் நினைவறைகளில்
நிறைத்ததாலே
நித்தமும் உன்
நிழலையேனும் தேடி
கனவுலகில் வசிப்பதால்
உடல் உறக்கம் தொலைத்து,
மனம் உறங்கியே கிடக்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment