Friday 18 October 2013

தமிழ், நீ

இதய செல்களை
செயலிழக்கவும்,
உயிர் பிழைக்கவும் வைக்க
கவிதையால் மட்டுமே முடியும்!
என் கவிதையின்
தாய்
தமிழ்...!
கரு
நீ....!

2 comments: