Wednesday 23 October 2013

அமுதாகும்



துளித்துளியாய் விழுந்தாலும்
தொடர் மழையாய் பொழிந்தாலும்
இடியெனவே இடித்தாலும்
இருவிழியை நிறைத்தாலும்
அன்பெனுமோர் துளி சேர்ந்தால்
அத்தனையும் அமுதாகும்!

No comments:

Post a Comment