எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 17 October 2013
நிறைவில்லா கவிதை
நிறைவடையா கவிதைகளை
எழுதி எழுதி வைக்கிறேன்.
உனையடையா வரை அவை
உதிர்ந்த பூக்களாய்,
வனத்தில் பிறந்தாலும்
நிலத்தில் படர்ந்து
நிழலில் தொலைந்து
வாடும் பொழுதுகளுக்காய்
காத்திருக்கின்றன...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment