Thursday 17 October 2013

நிறைவில்லா கவிதை















நிறைவடையா கவிதைகளை
எழுதி எழுதி வைக்கிறேன்.
உனையடையா வரை அவை
உதிர்ந்த பூக்களாய்,
வனத்தில் பிறந்தாலும்
நிலத்தில் படர்ந்து
நிழலில் தொலைந்து
வாடும் பொழுதுகளுக்காய்

காத்திருக்கின்றன...!

No comments:

Post a Comment