எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday, 24 October 2013
குரங்கின் மனம்
நட்பின்பால் என்னிலை
நியாயப்படுத்தப்படவில்லை.
அன்பினால் என்னிலை
அன்னியப்பட்டுப்போனது.
ஆயினுமென்ன,
அசட்டு மனம்
அன்பிற்கே ஆட்பட்டு
ஆசையின் வசப்பட்டு
இடிபட்டும்,
உதைபட்டும்,
இழிபட்டும்,
இனியும்
குரங்கின் மனமாய்
குதூகலித்து நிற்குதே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment