Wednesday 16 October 2013

குழந்தை




கதை படிப்பதில்
ஆர்வமுள்ள குழந்தை,
பள்ளிப்படைப்பில்
நாட்டமின்றி,
கவலையுடன் தாய்
கதைகளை பறித்து
எரித்துவிட்டாள்.
கண்ணீருடன் குழந்தை...!

No comments:

Post a Comment