Wednesday 30 October 2013

கடிதம்

மடித்து சட்டைப்பையில்
பாதுகாப்பாய் வைக்கப்பட்ட
காகிதத்தில்
ஒன்றுமே இல்லை,
எனினும்,
அதனுள் இருப்பது
நீயென
உனக்குத் தெரியும்,
அன்று தொடங்கிய
குறிப்பு வார்த்தைகள்
இன்றும் தொடர்கின்றனவே?

No comments:

Post a Comment