Wednesday 16 October 2013

காத்துப்போ!

ஒரு பாதி இதயம் உனக்களித்து
மறுபாதி இதயம் தொலைந்ததென
உயிர் வழியே
உன் விழியின் உட்புகுந்து
உள் அறையில்
கண்டேனதை!
எப்படியோ என்னிதயம்
முழுவதையும் எடுத்தாய்,
உன்னிதயம் உடன் தந்து

என்னுயிர் காத்துப்போ!

No comments:

Post a Comment