Saturday 19 October 2013

பயணம்




தொடங்கிய பாதையிலென்றும்
பயணம் நிகழ்வதில்லை.
தொடரும் பயணமதன்
முடிவு அருகிலில்லை.
தூரம் கண்டு மனம்
துவண்டு போவதில்லை.
துணிவின் கரம் பிடித்தால்
வானுக்கேது எல்லை.

No comments:

Post a Comment