எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 19 October 2013
வெடிக்கிறது
விதவிதமாய் கேள்விகளை
வீசுகிறாய் மௌனத்தால்..
விடை பகர நானும்
மௌனமொழி பயிலலானேன்.
பயின்றது போதவில்லையோ?
விடையெல்லாம்
கவிதையாயன்றோ
வெடிக்கிறது!
வேடிக்கை பார்க்கக் கூட
நீயின்றி……..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment