Saturday 19 October 2013

வெடிக்கிறது
















விதவிதமாய் கேள்விகளை
வீசுகிறாய் மௌனத்தால்..
விடை பகர நானும்
மௌனமொழி பயிலலானேன்.
பயின்றது போதவில்லையோ?
விடையெல்லாம்
கவிதையாயன்றோ
வெடிக்கிறது!
வேடிக்கை பார்க்கக் கூட
நீயின்றி……..!

No comments:

Post a Comment