Wednesday 30 October 2013

இழுபறி

சாலையை கடக்க
நானுனை இழுக்க,
எனை காக்க
நீயெனை இழுக்க,
நடு சாலையில்
நமக்குள் இழுபறி,
நின்ற இடத்திலே நாம்...!

No comments:

Post a Comment