Monday 21 October 2013

புது ரோஜா






பதியமிட்டு வளர்த்த
புது ரோஜாவை
நறுமணக் கூந்தலில்
சூடாமல்,
பார்வைக்கும் வெண்டாமென்று
பூட்டி வைக்கலாமோ?

No comments:

Post a Comment