Tuesday 22 October 2013

நெஞ்சில் நீக்கமற



வானக்கதிரொளியை
மேகக் கருந்திறள்
திரையிட்டு தடுத்தும்
ஒளிவீச்சு உலகத்தை
ஊடுருவி நிறைப்பதுபோல்,
நீயெந்தன் நெஞ்சில்
நீக்கமற நிறைந்திருக்க
நீயே அதை அறியாயே!

No comments:

Post a Comment