எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday 16 October 2013
உந்தி ஏறு!
படிப்பதற்குப் புரட்டிய
பக்கங்களிலெல்லாம்
பாவையுன் முகம்
பளிச்சிட,
கனவுலகில் பயணம்போக
கன்னியுந்தன் கைபற்றி
காலக் குதிரையில்
ஏறியமர்ந்தேன்.
கவனமாய் நீயும்
கால்வைத்து
உந்தி ஏறு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment