Wednesday 16 October 2013

உந்தி ஏறு!


















படிப்பதற்குப் புரட்டிய
பக்கங்களிலெல்லாம்
பாவையுன் முகம்
பளிச்சிட,
கனவுலகில் பயணம்போக
கன்னியுந்தன் கைபற்றி
காலக் குதிரையில்
ஏறியமர்ந்தேன்.
கவனமாய் நீயும்
கால்வைத்து

உந்தி ஏறு!

No comments:

Post a Comment