Wednesday 16 October 2013

மௌன மொழி














முகமூடியணிந்த
மாந்தரிடைய
நிஜம் பகர வழியற்று
நானும் தரிக்கின்றேன்!
இதழ் திறவாதிருக்க
இழுத்து தைத்துவிட்டேன்,
இனியேனும் உந்தன்
மௌன மொழிகளைப்

பயில வேண்டும் நான்!

No comments:

Post a Comment