Thursday 17 October 2013

மின்சாரம்


















அவளிடம்
அடுத்தமுறையேனும்
கேட்கணும்.
காந்த விழிகள்
பாய்ச்சிய மின்சாரம்
அவள் போன பின்பும்
பத்திரமாய் என்னுள்...

எப்படியென்று!

No comments:

Post a Comment