எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 17 October 2013
வாட்டம்
மனம் வாடும் பொழுதுகளில்
உடலும் வாடும்,
மனம் திளைக்கும் சமயங்களில்
உடல் சோர்வும்
உடனே பறக்கும்.
இதையறிந்தும்,
என் உடலும், மனமும்
ஒருசேர வாடிக்கிடக்கிறதே,
உடலை எழுப்ப
மருந்துண்டு,
மனதை எழுப்ப?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment