Thursday 17 October 2013

வாட்டம்






















மனம் வாடும் பொழுதுகளில்
உடலும் வாடும்,
மனம் திளைக்கும் சமயங்களில்
உடல் சோர்வும்
உடனே பறக்கும்.
இதையறிந்தும்,
என் உடலும், மனமும்
ஒருசேர வாடிக்கிடக்கிறதே,
உடலை எழுப்ப
மருந்துண்டு,

மனதை எழுப்ப?

No comments:

Post a Comment