எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 26 October 2013
அன்பின் துளி
அந்நிய தேசத்தின் சுடுமணலில்
ஆழ்ந்து புதையுண்ட கால்கள்
ஆழ்கடலை நோக்கி தவமியற்றுகிறது,
சிறு பறவையின்
அலகின் வழி
அகம் சேரும் ஒரு துளி
தரும் வலிமை போல்
உன் அன்பின் ஒரு துளி எனை
உயிர்ப்பிக்குமென…!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment