Friday 25 October 2013

எப்படி?













வெகுதூரத்திலிருக்கும்
விண்மீன் கூட
வெளிச்சத்தாலெனை
நினைக்கிறது.
நெடுந்தொலைவுத் தகவலும்
தேங்கி இருந்தேனும் வருகிறது.
உள்மனத்திலுட்புகுந்த
உன்னால் எப்படி
உயிர் மறக்க முடிகிறது?

No comments:

Post a Comment