எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday 25 October 2013
எப்படி?
வெகுதூரத்திலிருக்கும்
விண்மீன் கூட
வெளிச்சத்தாலெனை
நினைக்கிறது.
நெடுந்தொலைவுத் தகவலும்
தேங்கி இருந்தேனும் வருகிறது.
உள்மனத்திலுட்புகுந்த
உன்னால் எப்படி
உயிர் மறக்க முடிகிறது?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment