எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday 25 October 2013
ஏக்கம்
விழித்திரையில் வடித்த கவிதைக்கு
விளக்கம் கேட்பதில்லை யாரும்,
மனத்தோட்டம் பரப்பும் பூமணமோ
மயக்கும் வகையிலென்னாளும்,
உணர்வினிலே வாழும் காதலரின்
கனவினிசை புதிய வேதம்,
என் கவிதை உனை அடையும்
நாளுக்காய் ஏங்கு மென் மனம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment