Thursday 17 October 2013

நெடு நேரம்


சந்தனத்தில் தோய்த்த கரம்போல்
சட்டென மணந்து
நெடு நேரம் நிலைக்கும்,
உன் ஒரு வார்த்தையில்

நான் கொண்ட உணர்வு!

No comments:

Post a Comment