Friday 6 December 2013

பருந்து

வானில் பறந்து
விண்ணை அளந்து
என்னை மறந்து
வாழ எண்ணினேன்,
அங்கும் ,
உன் நினைவால்
அவசரமாக
மண்ணிறங்கினேன்!

No comments:

Post a Comment