Wednesday 18 December 2013

செவ்வரளிப் பூவே




செம்மொழியாலே எனை கொய்து,
செவ்விதழாலே சிறை செய்யும்
செவ்வரளிப் பூவே, நீயென்
சுந்தரியே!

No comments:

Post a Comment