Friday, 6 December 2013

நீந்தி கரை சேர

காத்திருந்த நெஞ்சத்தின்
கவிதையொலி
கேட்டபடி,
கண்களில் தேடலைத்
தொலைத்து விட்டு,
காரிருளில் கைகளைத்
துழாவியபடி,
எதிர்படும் எல்லாம்
நீயெனக் கொண்டு
காற்றையும், நீரையும்
அள்ளி அள்ளிப்
பருகுகிறேன்,
நீந்தி கரை சேர
நீயின்றி
நீர் மட்டும்...!

No comments:

Post a Comment