எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday 6 December 2013
நீந்தி கரை சேர
காத்திருந்த நெஞ்சத்தின்
கவிதையொலி
கேட்டபடி,
கண்களில் தேடலைத்
தொலைத்து விட்டு,
காரிருளில் கைகளைத்
துழாவியபடி,
எதிர்படும் எல்லாம்
நீயெனக் கொண்டு
காற்றையும், நீரையும்
அள்ளி அள்ளிப்
பருகுகிறேன்,
நீந்தி கரை சேர
நீயின்றி
நீர் மட்டும்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment