எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday 11 December 2013
வாடிப் பழுத்த இலை!
மழை போர்த்த தரை மேலே
தன் தோற்றம் ததும்புவதைக் கண்டு,
தெறித்த நீர்த்துளிகளை,
விழுங்க நினைத்த
மழை காற்றை மணந்து
தன் தடம் பெயர்ந்து
வாழத் துடிக்குதந்த
வாடிப் பழுத்த இலை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment