Wednesday 11 December 2013

வாடிப் பழுத்த இலை!












மழை போர்த்த தரை மேலே
தன் தோற்றம் ததும்புவதைக் கண்டு,
தெறித்த நீர்த்துளிகளை,
விழுங்க நினைத்த
மழை காற்றை மணந்து
தன் தடம் பெயர்ந்து
வாழத் துடிக்குதந்த
வாடிப் பழுத்த இலை!

No comments:

Post a Comment