Monday 30 December 2013

கொண்டுபோ



மையெடுத்து எழுதாத
கவிதைகளின் மேற்பரப்பில்
சிதறிய எழுத்துக்களை 
வாரிக் கொண்டுபோ!
பின்னாளின் நிலாப்பொழுதொன்றில்
உன்னிதழ் வழியே
பருகிக் கொள்கிறேன்..!

No comments:

Post a Comment