Monday, 30 December 2013

தேநீர்




தேநீரருந்த தொடங்கிய
நுனிநாக்கில் தொக்கி நின்றசுவை
இறுதியில் கூடியதால்
ஏங்கும் மனம்
இனியொரு கோப்பைக்காய்..!

No comments:

Post a Comment