Sunday 22 December 2013

கனிவுடன் வா

உன்னுடன் மகிழ்ந்த
குளிர்மேகப் பொழுதுகளின்
கனவுலகில் மிதக்குமெந்தன்
கயல்விழியே, கண்மணியே
கனிவுடன் வா,
நமக்காய்
காலங்கள் காத்திருக்கின்றன!

No comments:

Post a Comment