எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday 30 December 2013
வந்திணைவாள்
நுதலில் விழுந்த ஓரிழையை விலக்கி
நெளியுமிரு புருவமதை உயர்த்தி,
இதழ் வழிய புன்னகையை புகுத்தி
இயம்பினள் தன் கருவிழியை நகர்த்தி!
வண்டுகளை ஒளி மழையில் பொருத்தி
வெள்ளமென காதலிசை நிகழ்த்தி
பண்டு நிகழ் காமனுரை பரத்தி
வந்திணைவாள் என்னுயிரை மலர்த்தி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment