Monday 30 December 2013

கனவுப் பார்வை





தொலைவில் நீயிருக்க,
மனமோ உன் நினைவுகளில் திளைக்க,
வருந்தும் பொழுதுகளையும்
வண்ணமாய் காணுதென்
கனவுப் பார்வை!

No comments:

Post a Comment