Sunday 15 December 2013

பூவே


















பூங்காவனத்தின் மையத்தில்
பூத்துக் குலுங்கும் மலர்களை
தொடவும் மனமின்றி
பார்த்தபடி நின்றிருந்தேன்.
இவையெல்லாம் நேற்று
உன் மெல்லிய விரல் தொடுதலில்
மகிழ்ந்திருக்கக் கூடும்!

No comments:

Post a Comment