Monday 30 December 2013

எண்ணப் பறவைகள்



கருப்பும் வெளுப்புமாய்
எண்ணப் பறவைகள்
மனச் சரணாலயத்தில்
செயற்கை வண்ணம் பூசப்பட்டு
விடியற்காலை வானத்தை நிறைத்திருக்க
பெருமழையில்
கரைந்துருகி கலைந்தன!

No comments:

Post a Comment