Friday 6 December 2013

மகிழ்ப்”பூ”

நீர் குடிக்கும் வேராய்
நித்தமுன்
நினைவுகளை சேகரித்து
உனைக்காணும் வேளையில்
மகிழ்ப்”பூ”வாய்
விகசிக்கின்றேன்!

No comments:

Post a Comment