கடந்த பொழுதுகளின்
கவிநயம் உணர்ந்ததில்லை.
காட்சிகளாய் அவை
மனதில் நிறைந்ததில்லை.
இதயத்தின்
சுவைமிகு உணர்வுகளாய்,
நட்பென்னும் பொன்வானின்
நட்சத்திர சிதறல்களாய்,
இதய ஏடுகளின்
புரட்டப்படாத பக்கங்களாய்,
சுமந்து கொண்டிருந்தவற்றை
தமிழன்னை மேலென்
தணியாத காதலால்
படைக்கின்றேன் பணிவாய்,
நட்”பூ”க்கள் புசிக்க…!
No comments:
Post a Comment