Monday 30 December 2013

ஓரப்பார்வை

















மழைத்துளிசுமந்த மாலைநேரத்தென்றலும்
மனச்சுமையைத்தணிக்கவியலாமல் போகவே
உன் விழிநிலவின் ஒரப்பார்வையில்

உள்ளங்குளிர்ந்துதான் போவதெங்ஙனம்,,,?

No comments:

Post a Comment