அந்தரங்கத் தோழி
ஆற்றின் மடியில்அலங்கோலமாய் விழுந்து,சுருண்ட கேசங்களிலிருந்துவிழுந்த மலரிதழில்ஒன்றெடுத்து உற்றுப் பார்த்தபடி,கடந்த இரவின்
கவிதைகளின் சங்கமத்தில்
காதோரத்தில் கிசுகிசுத்த
அந்தரங்கச் செய்தியை
மறு நாள் வந்து
மீட்டெடுப்பானாவென்று
கேட்டு, பின் கவலையுடன்
களைந்தாளந்த
அந்தரங்கத் தோழி!
No comments:
Post a Comment