எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday 8 May 2013
பாதையற்ற பயணம் எங்கே போகுது?
சுமைதாங்கியாய் கால்கள்,
வழிதேடும் விழிகள்,
திசையில்லா பாதைகள்,
பாதையில்லா பயணங்கள்,
முகமறியா முரண்பாடுகள்,
முற்றிலுமே வேடிக்கையா?
முடிவு ஒரு வாடிக்கையா?
முடிவற்ற தொடக்கத்தை
சுமையாய் நினைக்கவா?
விதையாய் வளர்க்கவா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment