Wednesday 8 May 2013

பாதையற்ற பயணம் எங்கே போகுது?



சுமைதாங்கியாய் கால்கள்,
வழிதேடும் விழிகள்,
திசையில்லா பாதைகள்,
பாதையில்லா பயணங்கள்,
முகமறியா முரண்பாடுகள்,
முற்றிலுமே வேடிக்கையா?
முடிவு ஒரு வாடிக்கையா?
முடிவற்ற தொடக்கத்தை
சுமையாய் நினைக்கவா?
விதையாய் வளர்க்கவா?

No comments:

Post a Comment