Friday 24 May 2013

முத்தம்

உன் அன்பின்
ஆழமதை
ஒரு முத்தத்தில் உணர்த்தாயோ?
என் கேள்வி!
அடுத்துவந்து
அணைத்தபடி அவள் சொன்னாள்,
"எந்தனுயிர் பிரிந்தாலும்
உதடுகள் பிரியாதடா!"

No comments:

Post a Comment